கோயில் சிறப்பு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் , சிவனின் தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 35 வது தேவாரஸ்தலம் ஆகும் . கோயில் விபரம் மூவலர் : பசுபதீஸ்வரர் அம்மன் : வேணுபூஜாம்பிகை , கம்பனையதோழி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : சூரிய தீர்த்தம் புராண பெயர் : பந்தணைநல்லூர் தேவாரம் பாடியவர்கள் சம்பந்தர் திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் தொண்டர தொழுதேத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இண்னடச் சனடமுடீயார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார் ஏமந் தோறும் அண்டத்துக் கப்பறுத்தார் ஆதி யானார் அருக்கனாயார் அழலா யடியார் மேலப் பண்டை வினனயறுப்பார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தனண நல்லு ராரே -திருநாவுக்கரசர் அமைப்பு ஏழு நிலை ராஜகோபுரத்துடன் ...